அரசியல் சாணக்கியர் எடப்பாடி பழனிசாமி தேமுதிக-வை பணிய வைத்தார் தேசிய திராவிட முற்போக்கு கழகம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தது. அப்பொழுது வாய்மொழி உத்தரவாக நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர் பதவி தருவதாக எடப்பாடி பழனிசாமி அவர்களும் மற்றும் மூத்த நிர்வாகிகளும் உறு…
